SEKAR REPORTER Blog
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோருக்கு அனுமதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவு
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோருக்கு அனுமதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவு இருவரும் தொடர்ந்த வழக்கை எண்ணிட்டு, பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவு அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து சுரேன் பழனிச்சாமி, ராம்குமார்...
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரி வழக்கை த்ள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரி வழக்கை த்ள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பை புலிகள் சரணாலயமாக 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நான்காவது புலிகள் சரணாலயமான...