SEKAR REPORTER Blog
சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன்...
Madras high court news
[9/15, 11:29] Sekarreporter: தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கமித்துள்ளதாகவும், அவற்றை...