sekarreporter1: நாங்கள் உபரி ஆசிரியர் கள் திருவாரூர். மாவட்ட ம் [1/6, 12:25] sekarreporter1: https://youtu.be/zsqLdctK0Wk [1/6, 12:25] sekarreporter1: தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள்

[1/6, 12:25] sekarreporter1: நாங்கள் உபரி ஆசிரியர் கள் திருவாரூர். மாவட்ட ம்
[1/6, 12:25] sekarreporter1: https://youtu.be/zsqLdctK0Wk
[1/6, 12:25] sekarreporter1: தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள்
-ஆசிரியர்கள் விகிதாச்சாரப்படி உபரியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை அரசுப் பள்ளிகளுக்கு பணியிடத்துடன் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்த நிலையில் தற்சமயம் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விசாணை நடைபெற்று வருகிறது.
[1/6, 12:25] sekarreporter1: நாங்கள் உபரி ஆசிரியர் கள் திருவாரூர். மாவட்ட ம்

You may also like...