[12/14, 12:47] sekarreporter1: #JUSTIN | லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை ஜாமின் வழங்க அரசுத்தரப்பு கடும் எதிர்ப்பு மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்கவும் கோரிக்கை இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் [12/14, 12:47] sekarreporter1: .

[12/14, 12:47] sekarreporter1: #JUSTIN | லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை

ஜாமின் வழங்க அரசுத்தரப்பு கடும் எதிர்ப்பு மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்கவும் கோரிக்கை

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
[12/14, 12:47] sekarreporter1: .

You may also like...