அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் by Sekar Reporter · June 6, 2020 மூன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது, என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.கொரோனா வைரஸின் தீவிரத்தை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் திறமையான செயல்பாடுகள் மற்றும் தமிழகத்தில் உள்ள திறமையான மருத்துவர்களின் அயராத சேவைகள் ஆகியவற்றுடன் ஏக இறைவனின் கிருபையாலும், ஆசியாலும் நிச்சயமாக மாண்புமிகு நீதியரசர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.மேலும், இது போன்ற சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை திறப்பது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும்.ஏற்கெனவே, கொரோனா தொற்றால் ஏப்ரல் மாதம் எஸ்பிளனேடு காவல் நிலையம் மற்றும் மே மாதம் பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகிய இடங்களினால் சென்னைஉயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.கொரோனா காலத்திலும் விடாமல் பணியாற்றும்மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற அலுவலர்கள், CISF வீரர்கள், தமிழக காவல்துறையினர் மற்றும் Overseers ஊழியர்கள் என அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. – முஸ்தகீம் ராஜா Musthaqeem Raja
HC seeks govt reply on steps to prevent MRP violations in Tasmac December 15, 2020 by Sekar Reporter · Published December 15, 2020
சென்னை கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களின் கனிவான கவனத்திற்க்கு !! நாளை (வெள்ளிக்கிழமை) 20/01/2023 மாலை 4.00 மணியளவில் கழக *சட்டத்துறை செயலாளர் திருமிகு. N.R.இளங்கோ M.P.*, அவர்கள் தலைமையில் *“அரசியல் அமைப்பச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்” *என்கிற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. January 19, 2023 by Sekar Reporter · Published January 19, 2023
the Bar Council of Tamilnadu and Puducherry appeal your goodself not to prevent the advocates to access their offices during lockdown period and do the needful. Thanking you, Yours faithfully, CHAIRMAN, BAR COUNCIL June 17, 2020 by Sekar Reporter · Published June 17, 2020