Breaking: போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

Breaking:

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

You may also like...