[Ngt judge சரமாரி கேள்வி adv abdul saleem 12/12, 12:57] sekarreporter1: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசு தரப்பு பதில் [12/12, 12:59] sekarreporter1: 5 நாள் ஆன பின்னரும்கூட எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படவில்லை என அரசு கூறும் பதில் திருப்தியளிக்கவில்லை. இது ஒரு நெருக்கடி நிலை என்பது தெரியவில்லையா? என அரசுக்குத் தீர்ப்பாயம் கேள்வி. [12/12, 12:59] sekarreporter1: #ennoreoilspill NGT விசாரணை தொடங்கியது. TNPCB வழக்கறிஞர்: 9ஆம் தேதி ஆய்வு செய்தபோது CPCL ஆலையிலிருந்து வடிகால் வழியாக வெளியேறிய எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் முதல் கழிமுகம் வரையிலான 11கிமீ தூரத்திற்கு எண்ணெய் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. [12/12, 13:04] sekarreporter1: எண்ணெய் கழிவு கசிந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் – மாசு கட்டுப்பாட்டு வாரியம்

[12/12, 12:57] sekarreporter1: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசு தரப்பு பதில்
[12/12, 12:59] sekarreporter1: 5 நாள் ஆன பின்னரும்கூட எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படவில்லை என அரசு கூறும் பதில் திருப்தியளிக்கவில்லை. இது ஒரு நெருக்கடி நிலை என்பது தெரியவில்லையா? என அரசுக்குத் தீர்ப்பாயம் கேள்வி.
[12/12, 12:59] sekarreporter1: #ennoreoilspill NGT விசாரணை தொடங்கியது.

TNPCB வழக்கறிஞர்:

9ஆம் தேதி ஆய்வு செய்தபோது CPCL ஆலையிலிருந்து வடிகால் வழியாக வெளியேறிய எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் முதல் கழிமுகம் வரையிலான 11கிமீ தூரத்திற்கு எண்ணெய் பரவியிருந்தது கண்டறியப்பட்டது.
[12/12, 13:04] sekarreporter1: எண்ணெய் கழிவு கசிந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் – மாசு கட்டுப்பாட்டு வாரியம்

You may also like...