பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர்
பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி, பாஜக சார்பில் பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து...