S m subramaniyam judge Smsj அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதித்தால் பேராசைக்காரர்களும் மற்றும் குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதித்தால் பேராசைக்காரர்களும் மற்றும் குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.ராஜா என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் என்ற ஊரில் அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை...