மூத்த வழக்குரைஞர் V.P.ராமன் அவர்கள் குறித்து,அவரது இளைய மகனும்,அன்பிற்குரிய மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞருமான திரு P.S.ராமன் அவர்கள் எழுதிய,#மகுடம் #மறுத்த #மன்னன் என்கிற புத்தகத்தை, உயர்நீதிமன்ற #நீதியரசர் திரு #ஆனந்த்வெங்கடேஷ் அவர்கள், கற்றறிந்த வழக்கறிஞர்கள் மத்தியில் வெளியிடவுள்ளார்.
[8/1, 10:33] Sekarreporter1: [8/1, 10:30] Mha Ec Gobu Two: இன்று மதியம் 1.30 மணியளவில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அலுவலக அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. வழக்கறிஞர் பெருமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். போற்றுதலுக்குரிய மூத்த வழக்குரைஞர் V.P.ராமன் அவர்கள் குறித்து,அவரது...