SEKAR REPORTER Blog

Judge sathis kumar bench கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கற் சூளைகள் இயங்க அனுமதித்த சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்ற உத்தரவை நீட்டித்த சென்னை உயர் நீதிமன்றம், செங்கற்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்க மறுத்து விட்டது.

Judge sathis kumar bench கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கற் சூளைகள் இயங்க அனுமதித்த சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்ற உத்தரவை நீட்டித்த சென்னை உயர் நீதிமன்றம், செங்கற்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்க மறுத்து விட்டது.

      STATEMENT     The Supreme Court Collegium in its meeting held on 17 January 2023, on reconsideration, has resolved to reiterate its earlier recommendation for elevation of Shri R. John Sathyan, Advocate as a Judge in the Madras High Court in the following terms:   In this view, the Collegium is of the considered opinion that Shri R. John Sathyan is fit and suitable for being appointed as a Judge of the Madras High Court.  

  STATEMENT The Supreme Court Collegium in its meeting held on 17 January 2023, on reconsideration, has resolved to reiterate its earlier recommendation for elevation of Shri R. John Sathyan, Advocate as a Judge in the Madras High Court in the following terms: In this view, the Collegium is of the considered opinion that Shri R. John Sathyan is fit and suitable for being appointed as a Judge of the Madras High Court.  

  STATEMENT   The Supreme Court Collegium in its meeting held on 17 January 2023, on reconsideration, has resolved to reiterate its earlier recommendation for elevation of Shri R. John Sathyan, Advocate as a...

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக எட்டு பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக எட்டு பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக எட்டு பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மொத்த நீதிபதிகளுக்கான இடம் 25 ஆகும். இதில், நீதிபதிகள் சிலர் ஓய்வு பெற்று விட்ட நிலையில் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது....

NOTIFICATION NO. 20 / 2023  HON’BLE MR.JUSTICE S.VAIDYANATHAN is not sitting in Court on 19.01.2023 on account of other duty. Urgent Matters pertaining to The Hon’ble First Division Bench also will be listed before The Hon’ble Division Bench consisting of  HON’BLE MR.JUSTICE S.S.SUNDAR AND HON’BLE MR.JUSTICE A.A.NAKKIRAN on  19.01.2023.

NOTIFICATION NO. 20 / 2023 HON’BLE MR.JUSTICE S.VAIDYANATHAN is not sitting in Court on 19.01.2023 on account of other duty. Urgent Matters pertaining to The Hon’ble First Division Bench also will be listed before The Hon’ble Division Bench consisting of HON’BLE MR.JUSTICE S.S.SUNDAR AND HON’BLE MR.JUSTICE A.A.NAKKIRAN on 19.01.2023.

NOTIFICATION NO. 20 / 2023 HON’BLE MR.JUSTICE S.VAIDYANATHAN is not sitting in Court on 19.01.2023 on account of other duty. Urgent Matters pertaining to The Hon’ble First Division Bench also will be listed before...

Nakiren Dmk: அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் சட்டக் கருத்தரங்கம் ************************* கழக வழக்கறிஞர்களுக்கும், மாநில சுயாட்சி ஆர்வலர்களுக்கும் கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன் அழைப்பு, அறிக்கை:

Nakiren Dmk: அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் சட்டக் கருத்தரங்கம் ************************* கழக வழக்கறிஞர்களுக்கும், மாநில சுயாட்சி ஆர்வலர்களுக்கும் கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன் அழைப்பு, அறிக்கை:

[1/19, 11:38] Nakiren Dmk: அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் சட்டக் கருத்தரங்கம் ************************* கழக வழக்கறிஞர்களுக்கும், மாநில சுயாட்சி ஆர்வலர்களுக்கும் கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன் அழைப்பு, அறிக்கை: ************************* அன்பிற்கினிய வழக்கறிஞர் பெருமக்களுக்கு வணக்கம்...

சென்னை கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களின் கனிவான கவனத்திற்க்கு !! நாளை (வெள்ளிக்கிழமை) 20/01/2023 மாலை 4.00 மணியளவில் கழக *சட்டத்துறை செயலாளர் திருமிகு. N.R.இளங்கோ M.P.*, அவர்கள் தலைமையில் *“அரசியல் அமைப்பச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்” *என்கிற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

சென்னை கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களின் கனிவான கவனத்திற்க்கு !! நாளை (வெள்ளிக்கிழமை) 20/01/2023 மாலை 4.00 மணியளவில் கழக *சட்டத்துறை செயலாளர் திருமிகு. N.R.இளங்கோ M.P.*, அவர்கள் தலைமையில் *“அரசியல் அமைப்பச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்” *என்கிற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

[1/19, 11:23] Duraikannan Dmk: சென்னை கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களின் கனிவான கவனத்திற்க்கு !! நாளை (வெள்ளிக்கிழமை) 20/01/2023 மாலை 4.00 மணியளவில் கழக *சட்டத்துறை செயலாளர் திருமிகு. N.R.இளங்கோ M.P.*, அவர்கள் தலைமையில் *“அரசியல் அமைப்பச்சட்டமும் ஆளுநரின்...

ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Only filed soon coming hearing

ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Only filed soon coming hearing

ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்,...

THE HON’BLE Mr. JUSTICE P.VELMURUGAN  Criminal Revision Case No.322 of 2020 and  Crl.M.P.Nos.3487 and 3489 of 2020  S.Ilangeethan             … Petitioner.  ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறித்த காலத்துக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

THE HON’BLE Mr. JUSTICE P.VELMURUGAN Criminal Revision Case No.322 of 2020 and Crl.M.P.Nos.3487 and 3489 of 2020 S.Ilangeethan             … Petitioner. ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறித்த காலத்துக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 02.01.2023 CORAM: THE HON’BLE Mr. JUSTICE P.VELMURUGAN Criminal Revision Case No.322 of 2020 and Crl.M.P.Nos.3487 and 3489 of 2020 S.Ilangeethan             … Petitioner Versus...

THE HONOURABLE MR.JUSTICE R.SUBRAMANIAN and  THE HONOURABLE MR.JUSTICE SATHI KUMAR SUKUMARA KURUP  W.A.No.1672/2019   பணிக்காலத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியரின் விவாகரத்தான மகளுக்கு, வயது வரம்பை தளர்த்தி கருணை அடிப்படையில் பணி வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

THE HONOURABLE MR.JUSTICE R.SUBRAMANIAN and THE HONOURABLE MR.JUSTICE SATHI KUMAR SUKUMARA KURUP W.A.No.1672/2019 பணிக்காலத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியரின் விவாகரத்தான மகளுக்கு, வயது வரம்பை தளர்த்தி கருணை அடிப்படையில் பணி வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பணிக்காலத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியரின் விவாகரத்தான மகளுக்கு, வயது வரம்பை தளர்த்தி கருணை அடிப்படையில் பணி வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் சேலம் மண்டல பொறியாளர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றிய கோவிந்த...

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணி புரிந்திருக்க வேண்டும் என முழு அமர்வு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் மட்டுமே தலைமைக் காவலராக பணியாற்றிய மனுதாரருக்கு பதவி உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணி புரிந்திருக்க வேண்டும் என முழு அமர்வு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் மட்டுமே தலைமைக் காவலராக பணியாற்றிய மனுதாரருக்கு பதவி உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் தலைமை காவலராக பணியாற்றியிருக்க வேண்டும் என்ற முழு அமர்வு உத்தரவை சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் தலைமை காவலராக இருந்தவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து...