SEKAR REPORTER Blog

Mhc orders news for cvs former add pp riyas argued

Mhc orders news for cvs former add pp riyas argued

[8/25, 10:55] Sekarreporter1: அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈ.பி.எஸ்.மேல் முறையீடு வழக்கு நீதிபதிகள் துரைச்சாமி, சுந்தர் மோகன் அமர்வில் இறுதி விசாரணை தொடங்கியது… ஈ.பி.எஸ். சார்ப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், சி.எஸ்.வைதியநாதன், விஜய் நாராயணன் [8/25, 11:53] Sekarreporter1: ஒன்றரை...

பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர்

பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர்

பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி, பாஜக சார்பில் பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து...

தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா என்றும் மனுதாரர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா என்றும் மனுதாரர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், அதிமுக கட்சி 2017ம்...

Full order மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை [8/24, 13:09] Sekarreporter1: Madurai Bench Madras High Court Restraining TNERC for increasing electricity tariff.  Judgement pronounced by the Hon’ble Madurai Bench of Madras High Court by 4.00 PM yesterday. Grsj

Full order மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை [8/24, 13:09] Sekarreporter1: Madurai Bench Madras High Court Restraining TNERC for increasing electricity tariff. Judgement pronounced by the Hon’ble Madurai Bench of Madras High Court by 4.00 PM yesterday. Grsj

  [8/24, 13:09] Sekarreporter1: மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை [8/24, 13:09] Sekarreporter1: Madurai Bench Madras High Court Restraining TNERC for increasing electricity tariff. Judgement pronounced by the Hon’ble Madurai Bench...

THE HONOURABLE Mr.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY  Crl. R.C. No.326 of 2022 and  Crl. M.P. No.3404 of 2022 dismissed.   Heard K.P.Anantha Krishnan, learned counsel appearing for the petitioner and Mr.S.Vinoth Kumar, learned Government Advocate (Crl.Side) appearing on behalf of the prosecution and also

THE HONOURABLE Mr.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl. R.C. No.326 of 2022 and Crl. M.P. No.3404 of 2022 dismissed. Heard K.P.Anantha Krishnan, learned counsel appearing for the petitioner and Mr.S.Vinoth Kumar, learned Government Advocate (Crl.Side) appearing on behalf of the prosecution and also

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED:     14.07.2022 CORAM THE HONOURABLE Mr.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl. R.C. No.326 of 2022 and Crl. M.P. No.3404 of 2022 Subramanian.P       .. Petitioner Vs. State rep by...

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும் கோயில் அர்ச்சகர்களுக்கு பொருந்தாது எனவும்,

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும் கோயில் அர்ச்சகர்களுக்கு பொருந்தாது எனவும்,

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு அறிவித்த புதிய விதிகளை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (22ம் தேதி) தீர்ப்பு அளித்துள்ளது. . தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி  புதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில், விதி 7 ஆனது 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதி 9 ஆனது எவ்வாறு அவர்கள் தேர்ந்து...